Tamil Font Kathal Tholvi Kavithai Sms


காதல் தோல்வியால்
விலகி போகிறாய்

என்றுதான்

நெருங்கி வந்தேன்

வெறுத்து போகிறாய்

என்று

தெரிந்திருந்தால்

நிச்சயம்

வற்புறுத்தி இருக்க மாட்டேன்

உன்னை மட்டும் அல்ல

உன் நிழலையும்...!!



*********************************************************




வானம் மழையை பொழிகிறது

என்பது எல்லோருக்கும் தெரியும்...

ஆனால் ...

அது நிலா பெண்ணுடன் கொண்ட

காதல் தோல்வியால்

என்பது எதனை பேருக்கு தெரியும்...

நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு

காரணம் பலர் அறியாமல் போகலாம்...

பெண்ணே...

நீ கூடவா அறியவில்லை

என் கண்ணீர் துளிக்கு காரணம்

நீ என்பதை..........!!!


*********************************************************
Tags: tamil kavithai, kathal tholvi tamil kavithai, tamil font kathal kavithai collections, tamil sms collections

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Join with us

Popular Posts

Share